என் பெயர் அமிர்தம் சூர்யா.சென்னைவாசி.85-களில் இருந்து இலக்கிய சூழலில் இயங்கி வருகிறேன்.
உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை.பகுதிநேர கடவுளின் நாட்குறிப்பு -என்ற2 கவிதை தொகுப்பும்,
முக்கோணத்தின் நாலாவது பக்கம்-என்ற கட்டுரை தொகுப்பு......கடவுளைக் கண்டுப்பிடிப்பவன் -என்ற சிறுகதை தொகுப்பும்..2017 ல் ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் என்ற தொகுப்பும் வந்துள்ளது.